tag:blogger.com,1999:blog-5540442597228968711.post7816015268759101110..comments2023-07-14T01:58:00.384-07:00Comments on புதுகை மணிச்சுடர்: எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -17மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-40743051800877074222017-05-07T10:54:09.104-07:002017-05-07T10:54:09.104-07:00எவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறீர்கள் என்று விய...எவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறீர்கள் என்று வியப்பாக உள்ளது. விடாமியற்சியுடன் இலக்கியம் படைத்துவரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5540442597228968711.post-41190698890573135082017-05-06T18:52:36.339-07:002017-05-06T18:52:36.339-07:00ஒவ்வொரு நிலையிலும் தடைகள். அவற்றை நீங்கள் எதிர்கொண...ஒவ்வொரு நிலையிலும் தடைகள். அவற்றை நீங்கள் எதிர்கொண்ட விதம் அருமை. 1980களின் இறுதியில் ஒரு இதழில் நான் எழுதிய கடிதம் வெளிவந்தபோது அலுவலகத்தில், அனுமதி இன்றி இவ்வாறெல்லாம் எழுதக்கூடாது என்று அலுவலகத்தில் கூறப்பட்டது. நல்லதைச் சொல்வதற்கும், பகிர்வதற்கும்கூட அனுமதியாம். இருந்தாலும் நான் தொடர்ந்து செய்தேன். தங்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5540442597228968711.post-39798178461191957232017-05-06T06:36:53.176-07:002017-05-06T06:36:53.176-07:00ஒரு உண்மையினைக் கூற, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப...ஒரு உண்மையினைக் கூற, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எத்தனை எத்தனைத் தடைகளைத் தாண்டி வரவேண்டி இருக்கிறது<br />தொடருங்கள் ஐயா<br />தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5540442597228968711.post-89796359085488087292017-05-06T04:13:03.459-07:002017-05-06T04:13:03.459-07:00அய்யா, சுவையான நாடகத்தைத் தருவதற்கு எத்தனை சுமைகளச...அய்யா, சுவையான நாடகத்தைத் தருவதற்கு எத்தனை சுமைகளச் சுமந்து தடைகளைத் தாண்டி வந்திருக்கிறீர்கள்! இவையும்கூட நாடகம்போலவே, 'அடுத்து என்ன ஆச்சு?' எனும் ஆவலைத் தூண்டுவனவாக உள்ளன. அந்த ஆவலைத் தீர்க்கும் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன். (போலிச்சாமிகளை நாட்டுத் தலைவர்கள் வந்து பார்க்கும் நடப்புலகில் பகுத்தறிவாளர்களை ஆணையரகள் அழைத்து விசாரிக்கிறார்களா? பொய்யும் புரட்டும் பலியாக நம் கலை ஆயுதங்களை இன்னும் கூராக, இன்னும் ஆழ-அழகுடன் தீட்டுவோம்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com