Tuesday, October 6, 2015

வலைப்பதிவர் திருவிழாக் காண எல்லோரும் வரலாம்

வாருங்கள் வலைப்பதிவர் திருவிழாக்காண.....

11.10.2015 புதுக்கோட்டை ஆரோக்யமாதா மக்கள் மன்றத்தில் சிறப்பாக  நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழா, ஏதோ இணைய தளத்தில் வலைப்பூ வைத்திருப்பவர் மட்டும்தான் கலந்து கொள்ளலாம் என்பதில்லை. 

சமூக வலைததளங்களில் இயங்குபவர்கள், 
மின்னஞ்சல் மட்டும் வைத்திருப்பவர்கள்,
 ஏன் கணினி கைளாயத் தெரியாத 
தமிழார்வம் உள்ளவர்கள் கூட
 இந்தத் திருவிழாவிற்கு  
அன்போடு வரவேற்கப்படுகிறார்கள் 

வாருங்கள் ... கணித்தமிழ் மின்னணு ஊடகவழி
 உருவாகி வளரும் பதிப்புலகப் 
பரிணாமத்தினைப் பாருங்கள்.
உலகளாவிய உறவுகளைத் தொடருங்கள்.

புத்துணர்வு  பூக்கும் நெஞ்சில்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
மண்டபம் போதுமா?

Post a Comment