Saturday, November 20, 2010

vanakkam

hai

1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

பெருமதிப்பிற்குரிய பாவலர் பொன்.க. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் செயல்பாடுகள் இயற்பியல் மாற்றங்களைப் போன்றவை.
வேதியியல் மாற்றம் விரைவில் தெரிந்து விடும். இயற்பியல் மாற்றங்கள் விரைவில் தெரியாவிட்டாலும், அழுத்தமாக வெளிப்படும். வார்த்தை வேறு வாழ்க்கை வேறுஎன வாழ்வோர் நடுவில் தாங்கள் ‘வாழ்ந்து காட்டும் வார்த்தைகளால்’ எனது முன்னோடி என்று சொல்வதில் நான் பெருமைப் படுவேன்…. தங்கள் பணியும் படைப்புகளும் சிறப்பாக வெளிப்பட மின் ஊடகத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களின் படைப்புகள் அனைத்தையும் வலையேற்றித் தர வேண்டுகிறேன்…
அன்புடன்.
தங்கள் தோழன்,
நா.முத்து நிலவன்
28-05-2011

Post a Comment