Saturday, August 6, 2011

புவியைக் காப்போம்.... இசைப்பாடல்  பொன்.கருப்பையா

 புவியைக் காத்திடும் இயற்கையை மனிதன் அழிப்பது முறைதானா?
புத்திடும் புக்களைக் கால்களில் போட்டு மிதிப்பதும் சரிதானா?

 பதில்  சொல்லு சொல்லு மனிதா?
புவி மீட்பதென்ன எளிதா?
உந்தன் பொறுப்பற்ற செயலினால் புவிக்கோளை
அழித்திட முனைவதும் சரிதானா?


No comments:

Post a Comment