Wednesday, September 23, 2015

விறுவிறுப்பேறும் வலைப்பதிவர் சந்திப்பு 2015

புதுக்கோட்டையில் 11.10.2015 அன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழாவில்  தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து ஐந்து பிரிவுகளிலான மின்-தமிழ் இலக்கியப் போட்டிகள் நடத்தி, அப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு உரூபா 50000 த்தை வழங்கியும் பேருதவி செய்துள்ளது  நமக்கெல்லாம் பெரு மகிழ்வினை அளித்துள்ளது.

த.இ.க. தமிழ் இலக்கியப் போட்டி பற்றிய செய்தியினைத் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. 

போட்டிகளும், விழாவும் சிறப்புற அமைய விழாக்குழு மட்டுமல்ல இயன்ற வழிகளிலெல்லாம் வலைப்பதிவர்கள் தங்களின் பேராதரவினை நல்குவர் என்னும் நம்பிக்கை நமக்குள்ளது.  இணையவழி கணித்தமிழுக்கு உரமூட்ட இணையுங்கள் இன்றே.

6 comments:

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

இந்த பதிவும் இணைத்தாகி விட்டது... (http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html)

நன்றி ஐயா...

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

கரந்தை ஜெயக்குமார் said...

இணைவோம் ஐயா
நன்றி

அம்பாளடியாள் said...

வணக்கம் !
மிக்க மகிழ்ச்சி விழா சிறப்புற வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்
ஐயா !

KILLERGEE Devakottai said...

தங்களின் பங்களிப்புக்கு நன்றி

மணவை said...

அன்புள்ள பாவலருக்கு,

வலைப்பதிவர் விழா சிறக்க வேண்டும் என்ற தங்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.

நன்றி.

Yarlpavanan said...

விழா இனிதே இடம்பெற வாழ்த்துகள்

Post a Comment