Thursday, January 23, 2014

புகையில்லாப் போகி - துளிர் இல்ல நிகழ்வு

புதுக்கோட்டை கலீப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்லத்தில் 13.01.2014 அன்று துளிர் இல்ல மாணவர்கள் “ புகையில்லாப் போகி ” நிகழ்வினை ஊர்வலம் மற்றும் ஓவியப் போட்டிகளுடன் கொண்டாடினர்.

நிகழ்வில் துளிர் இல்லக் குழந்தைகளுடன் பாவலர் பொன்.க. மற்றும் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள்.

இடப்பக்கம் திருப்பு

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா, படங்கள் மாறியிருக்கின்றன பார்த்துச் சரிசெய்யுங்கள்

Post a Comment