Wednesday, September 9, 2015

கரந்தை ஜெயக்குமார்: புதுகை அழைக்கின்றது

கரந்தை ஜெயக்குமார்: புதுகை அழைக்கின்றத.

தமிழ்நாட்டிலுள்ள வலைப்பதிவர்களையெல்லாம் தயக்கமின்றி புதுக்கோட்டையில் நடக்கவுள்ள வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தேன்மொழிவில் கரந்தை செயக்குமார் அவர்களின் அழைப்பு அமைந்து வருகிறது. எதிர்பார்ப்பிற்கு மேலும் வலைப்பதிவர் கலந்து கொண்டு ஒரு புதிய வரலாற்றினை உருவாக்குவர் என்றே எண்ணுகிறேன்.

1 comment:

Post a Comment