Tuesday, July 2, 2013

முதலுதவி - பயிற்சி சான்று பெறல்

செஞ்சிலுவைச் சங்க புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவினர்க்கு  மாமன்னர் கல்லூரி கலையரங்கில் நடந்த முதலுதவிப் பயிற்சி நிறைவில் பாவலர் பொன்.க.அவர்களுக்கு மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு அலுவலர் திரு சாந்தார் அவர்கள் சான்றிதழ் வழங்குகிறார்.

No comments:

Post a Comment