Sunday, December 1, 2013

த.மு.எ.க.ச. நிருவாகிகள் கூட்டம்

            1.12.2013 அன்று த மு எ க ச புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் நிருவாகிகள் கூட்டம்  மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.க அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.

          மாவட்டப் பொருளாளர்  மதியழகன் வேலையறிக்கை அளித்தார்.

கவிதைப் பயிற்சிப் பட்டறை நடத்துதல்,                                                           

குறும்படம், ஆவணப்படங்கள் பயிலரங்கம் ஆலங்குடியில் நடத்துதல் , 

உறுப்பினர் சேர்க்கை அதிகரித்தல், 

கிளைச் செயல்பாடுகள் மேம்பாட்டில் மாவட்டப் பொறுப்பாளர்கள் வேலைப் பகிர்வு

 முதலிய பொருள்கள் பற்றி கருத்துகள் பகிரப்பட்டன.

 மாநிலப் பொறுப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் உள்ளிட்ட மாவட்ட நிருவாகிகள் கலந்து கொண்டனர் .

 முனைவர் சு.மாதவன் நன்றி கூறினார்.

3 comments:

Kasthuri Rengan said...

நிகழ்வுக்கு வாழ்த்துக்கள்

Rathinam Padmanaban said...

தங்களின் தொடர்ச்சியான தகவலுக்கு நன்றி.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா மின்னல் வேகம் என்ன வேகம்... மதியம் ஒருமணிக்கு முடிந்த நிகழ்வை இன்று மாலையே பதிவு செய்த உங்கள் சுறுசுறுப்பை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி அய்யா... நா.முத்துநிலவன்.

Post a Comment