Tuesday, March 3, 2015

மந்திரமா? தந்திரமா?

27.02.2015 அன்று புதுக்கோட்டை ஜே.சி யுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா, பெருங்களுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாளையொட்டி “மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை நடத்திக் காட்டினார்.

No comments:

Post a Comment