Tuesday, March 3, 2015

துளிர் இல்லங்களில் தேசிய அறிவியல் நாள் ஓவியப்போட்டி

01.03.2015 அன்று கலீப்நகர் கலிலியோ கலிலி, மார்கோனி துளிர் இல்ல மாணவர்களுக்கு தேசிய அறிவியல் நாளையொட்டி “ஓவியப் போட்டி” நடத்தப்பட்டது.
 துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி உஷாநந்தினி, திரு.குமரேசன்,தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் திரு பாலா ஓவியர் இளங்கோ ஆகியோர் துளிர் இல்லக் குழந்தைகளோடு தேசிய அறிவியல் நாள் பற்றிக் கலந்துரையாடி, ஓவியப்போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment