Tuesday, March 3, 2015

தேசிய அறிவியல் நாள் - ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரி

 தேசிய அறிவியல் நாளன்று கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா “ எளிய அறிவியல் ஆய்வுகள்” என்ற தலைப்பில் செய்முறைகளோடு கருத்துரையாற்றினார்.
இரண்டு லிட்டர் கொள்ளளவுள்ள காற்று நிரப்பப்பட்ட ஒரு நெகிலிப்பை 40 கி.கி. எடையினைத் தூக்கும் ஆற்றல் பெற்றது என்பதை விளக்கிய ஆய்வு.

எளிய முறையில் கரியமில வாயுவைத் தயாரித்துப் பலூனில் சேகரிக்கும் ஆய்வு.

No comments:

Post a Comment