Thursday, June 27, 2013

புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட ஓராண்டு நிறைவுநாளில் ( 25.06.2013 ) திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துப் பெருமைப் படுத்தும்  தமிழார்வலர்களுடன் பாவலர் பொன்.க.

1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

பாவலர் பொன்.க.அய்யா வணக்கம்.
தாங்கள் அழைத்தும் என்னால் 25-06-2013 பகலில் நடந்த திருவள்ளுவர் சிலைதிறப்பு விழா - ஓராண்டுநிறைவு விழாவிற்கு வரஇயலாதபடி, தஞ்சைத் தமிழ்ப்பல்கலையில் நடந்த “அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட” சார்பான “தமிழாசிரியர்களுக்கான தமிழ்நாடு தழுவிய முதன்மைக் கருத்தாளர் பயிற்சி முகாம்” நிகழ்வில் இருக்க வேண்டியதாயிற்று. மன்னியுங்கள்.
தாங்களும் நம் தமிழார்வலர்களும் கலந்துகொண்ட நிழற்படம் பார்த்து மகிழ்ந்தேன் நன்றி.

Post a Comment